TNPSC தமிழ்
"பக்றுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- A. சிலப்பதிகாரம்
- B. தொல்காப்பியம்
- C. பதிற்றுப்பத்து
- D. மணிமேகலை
“ ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள் " என்ற வரிகள் யாருடையது ?
- A. கண்ணதாசன்
- B. வைரமுத்து
- C. வாலி
- D. தமிழ்ஒளி
தாமஸ் மன்றோ காலத்தில் சென்னை மாகாணத்தில் எத்தனை திண்ணைப் பள்ளிகள் இயங்கி வந்தன
- A. 12,894
- B. 14,298
- C. 14,892
- D. 12, 498
"கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினை பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்ற பிறவி கணித மேதை ராமானுஜனார்" என்று பாராட்டியவர் யார்?
- A. லால் பகதூர் சாஸ்திரி
- B. இந்திரா காந்தி
- C. ஜவஹர்லால் நேரு
- D. காமராஜர்
கொற்கை துறைமுகத்தில் செல்வர் ஏறி வரும் குதிரையின் குளம்புகளுக்குள் மாட்டிக் கொள்ளும் அளவிற்கு கரையோரங்களில் பொருள்கள் குவிந்திருந்ததாக கூறும் நூல்
- A. புறநானூறு
- B. அகநானூறு
- C. சிலப்பதிகாரம்
- D. பட்டினப்பாலை
Maintanined By : Uduamalai Services