TNPSC தமிழ்
"நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்" என்றவர் யார்?
- A. திரு வி கல்யாண சுந்தரனார்
- B. காந்தியடிகள்
- C. மு வரதராசனார்
- D. துரைமாணிக்கம்
குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்
- A. அழ.வள்ளியப்பன்
- B. கண்ணதாசன்
- C. தேசிகவிநாயகம்பிள்ளை
- D. பாரதியார்
இராசசிம்மேச்சுரம் என்று அழைக்கப்பட்ட கோவில் எது?
- A. மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
- B. பனைமலைக் கோயில்
- C. தஞ்சைப் பெரியக் கோயில்
- D. காஞ்சி கைலாசநாதர் கோயில்
தமிழ்க்கும்மி என்ற தலைப்பில் அமைந்த பாடல் பெருஞ்சித்திரனார் இயற்றிய எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
- A. கொய்யாக்கனி
- B. பாவியக்கொத்து
- C. நூறாசிரியம்
- D. கனிச்சாறு
பொருத்துக
(a) வேலினை கையில் ஏந்தியவள் 1. பிடாரி
(b) இறைவனை நடனமாடச் செய்தவள் 2. காளி
(c) தாருகன் மார்பை பிளந்தவள் 3. துர்க்கை
(d) காட்டை இடமாகக் கொண்டவன் 4.பத்ரகாளி
(e) கன்னியர் எழுவருள் இளையவள் 5. கொற்றவை
- A. 5 4 1 2 3
- B. 1 2 3 4 5
- C. 5 4 3 2 1
- D. 3 4 5 1 2
Maintanined By : Uduamalai Services