கூற்றுகளை ஆராய்க.
மூலையின் கணம் எப்போதும் ஒரே எடையில் இருக்காது .
பிறந்ததில் ஆரம்பித்து இளமையில் மூன்று மடங்கு அதிகமாகிறது.
அதன் பின் ஆண்டுக்கு மூன்று கிராம் குறைகின்றது.
A. அனைத்தும் சரி
B. 1, 2 தவறு
C. 1, 2 சரி
D. 1, 3 சரி
கீழ்க்கண்டகூற்றுகளில் சரியானது எது
A. தனிப்பட்ட மூளை கனத்துக்கும் புத்திசாலித்தனத்துக்கும் உறவில்லை.
B. மூளை அளவுக்கும் உடல் அளவுக்கும் உள்ள உறவு முக்கியமல்ல
C. தேனீக்களின் மூளைக்கு 100 மைக்ரோ வாட் சக்தி தேவைப்படுகிறது
D. மனித மூளையானது முன் மூளை, பின் மூளை, சிறு மூளை என 3 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.
"பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது "
இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல்
A. அகநானூறு
B. புறநானூறு
C. பதிற்றுப்பத்து
D. பரிபாடல்
திருக்குறளில் உள்ள அறம் அதிகாரத்தில் எத்தனை இயல்கள் உள்ளன